siruppiddy

வெள்ளி, மே 31, 2013

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு ஒர் பாடல்

 
பார்வையிட வரும் இணைய நன்பர்களோ இந்தப்பாடலானது ஓரு வரலாறு என்று கூடசொல்லலாம்  திரு தேவன்ராஐா
அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது  எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியா வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது  தனது ஆதங்கத்தை தெரிவித்தார் அதாவது  தனது ஊரான 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க ஆசைப்படுவதாக.  அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால்
இந்தப்பாடலானது இரண்டுநாட்களில்  உருவாகி காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமல்ல விமலும் தேவன்ராஐாவும் நானும் இணைந்து எழுதிப்பாடவைத்துள்ளேன் அத்தோடு இத்தப்பாடலை  இணைந்தும் விமலும் தேவன்ராஐாவும் நானும்  எழுதியுள்ளோம்
இணைந்து செயலாற்றல் எமக்கு இன்பம் ஊட்டும்  எம்மிடையே ஒழிந்திருக்கும் கலைஞர்களை  என்றும் அவர்கள் திறன் அறிந்து வலம் வரும் 
எஸ‌்.ரி.எஸ‌் கலையம்  இந்த சிறந்த சிந்தையுள்ள கலைஞர்களுடன் பணியாற்றுவது  சிறந்த பணியாக காத்திருக்கிறது (குறிப்பாக)இந்தக்கலைஞன் மிருதங்கவாத்தியத்திலும் சிறந்த ஒரு கலை
ஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது
இக்கலைஞன்  இந்தப்பாட லைப் பாட நினைக்கவில்லை  ஆனாலும் இவர் திறன் அறிந்தேன்  அதனால் இவரையும் இணைத்து  இப்பாடல் உருவாக்கியுள்ளேன்.
இவர்கள் கலைவா ழ்வு  உயர  வாழ்த்துக்கள்.  (காணெலி)

சனி, மே 11, 2013

டார்சனின் பிறந்தநள் வாழ்த்து

பிறந்தநள் வாழ்த்து நவற்கிரியைபிறப்பிடமாகவும் பரிஸ் பிரான்ஸ் சில் வசிக்கும்  திரு ராஜ சேகரம் அவர்களின் புதல்வன் டார்சனின் ஐந்தாவது    பிறந்த நாள் ,11.05.2013 இன்று வெகு சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு  அப்பா அம்மா  அக்காமார் அண்ணாமார்  அத்தான்மார்  தம்பிமார் தங்கச்சி மார்   மச்சாள்மார் மச்சான்மார்பெரியப்பாமார் பெரிஅம்மாமா  சித்தப்பாமார் சித்திமார்  மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்{காணொளி }

வெள்ளி, மே 03, 2013

மாரி அம்மன் பற்றியஉரை ,,,

தேச மங்கையற்கரசி மாரி அம்மனின் மகிமையும் ஆடி மாதம் பற்றிய விளக்கமும் மிகவும் அழமான சிறந்த உரை [காணொளி இணைப்பு ]