siruppiddy

சனி, மே 23, 2020

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-20

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2020.இன்று  39வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து 

 திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை..

தேவன் வகுத்த இந்த விவாக சாசனம் நடைபெறவிருக்கும் சுபயோக சுபதினத்தில் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்த்தி வாழ்க்கை வளம் பெற பேரன்போடு 
சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா தம்பதியனர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்

அன்பை அறிவை அளவின்றி அளித்து இரு உறவுகள் இதயங்களை அன்பு பாச நேசங்களால் இடம் மாற்றி கொள்ளும் சிறந்த நிகழ்வே திருமணம் … ஆனந்தம் பொங்கி நூறாண்டுகள் நீடூழி  வாழ 

இறை  ஆசிபெற்று  பெற்று

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
இறைவன் ஆணையிட்ட விதியின் படி இணையவிருக்கும் இரு நல்ல இதயங்களின் இல்லற விழாவான இந்த திருமண நன்னாள் நல்லபடியாக அமைய வாழ்த்துகிறோம்  சிறப்பான திருமண 
தின வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர்
 மற்றும் 
அப்பா வயிரவர் மேல்மருவத்தூர் அம்மன் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம் 
. வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக