siruppiddy

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

திருமகளே நின் கருணை நிறை பார்வை


அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
 அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
 இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
 உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
 ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
 விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
 வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே

0 கருத்துகள்:

கருத்துரையிடுக