siruppiddy

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

பிள்ளையார்சதுர்த்தி

 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
 இவை நான்கும் கலந்து உனக்கு
 நான் தருவேன்..
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே
 நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.
அனைவருக்கும் பிள்ளையார்
 சதுர்த்தி வாழ்த்துகள் —

0 கருத்துகள்:

கருத்துரையிடுக