siruppiddy

வெள்ளி, மார்ச் 29, 2019

அறிவியல் உண்மை ஏன் நாங்கள் திருநீறு அணிவது

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில்நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாகநிகழ்கிறது.  அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும்விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில்  இருந்துவருகிறது.  பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்தகலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக்...

செவ்வாய், மார்ச் 26, 2019

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 1ம் திருவிழா கொடியேற்றம் ,26,03,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்- கொடி ஏற்றந்திருவிழா 26,03,2019. இன்று. ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது அதன் புகை படங்கள் இணைப்பு இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...