siruppiddy

வெள்ளி, ஜூலை 31, 2020

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா 31.07.20

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்களின் பிறந்தநாள் 31-07-2020 இன்று  பிறந்தநாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அன்பு அப்பா,அன்பு அம்மா மற்றும்மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் நோர்வே யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர் ...

வெள்ளி, ஜூலை 17, 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா பாலையா 17.07.20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா அவர்களின் அறுபத்திஏழாவது பிறந்தநாள் இன்று 17..07.2020.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  , இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து ...

தமிழ்நாடட்டில் உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவில்

தமிழ்நாடட்டில் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?  சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.* அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன்...

ஆலய நுழைவாயிலுள்ள வாசற்படியை ஏன் மிதித்து செல்லக் கூடாது

கோவிலில் தினந்தோறும் நடத்தப்பட்டு வரும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும், மணி, மேள தாளம் மற்றும் நாதஸ்வரம் போன்ற சத்தங்களாலும் பல அற்புத சக்திகள் கோவில் முழுவதும் இருக்கிறது என்று விஞ்ஞான ரீதியாக  நிரூபிக்க உண்மை. இப்படி பல  அற்புதங்கள் நிறைந்த கோவிலின் நுழைவாயிலில் உள்ள வாசற்படியை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பது பலரது கேள்வியாக உள்ளது. கோவிலுக்குள் செல்லும் அனைவரும் கால்களை  நன்கு கழுவி விட்டு செல்வது வழக்கம். ஆனால்,...