
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா.31-08-2020. இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை ஆரம்பமானது.அதனை தொடர்ந்து உள் வீதி உலா வந்த துர்க்கை அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழா ஆரம்பமானது.தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை அடுத்து31-08-2020. இன்று...