siruppiddy

ஞாயிறு, டிசம்பர் 29, 2019

பிறந்த நாள் .வாழ்த்து திருமதி வன்னிய சிங்கம் துளசி 29.12.19

யாழ்  தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும்  கொண்ட திருமதி வன்னிய சிங்கம்   துளசி 
அவர்களின்   பிறந்த நாள் . 29.12.2019..இன்று இவரை அன்புப் பிள்ளைகள்
 மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று நோய்நொடிஇன்றி  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக