siruppiddy

வெள்ளி, அக்டோபர் 01, 2021

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.21

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு .,திருமதி. சாந்தகுமார்.&கயிபா  தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் ஒன்பதாவது  பிறந்தநாள்.01.10. 2021. இன்று 
 இவரை அன்பு அப்‌பாஅம்மாஅன்பு தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் 
அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்
,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று பல் கலைகளும் கற்று  சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்த நாள் வாழ்த்துகவிதை 
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட
, குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
புதிதாய் பிறந்த 
நீயே ஒரு 
கவிதை தானே!! 
எங்கள் சபிரக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக