siruppiddy

வியாழன், அக்டோபர் 03, 2013

உலகின் மிகப்பெரிய405 அடி உயர கோபுரத்துடன் கோயில்

பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினத்தன்று (11ம் தேதி) நடத்தப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறியதாவது:- இந்த...

திங்கள், செப்டம்பர் 23, 2013

முத்துமாரிஅம்மன் தேர் திருவிழா காணொளி

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்  அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோ ங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள் 2013 ஆண்டுத் திருவிழா இனிதே நடந்தேறியது இதில் பக்தர்கள் கலந்து தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளார்கள்  இந்த ஆண்டுத்தேர்த்திருவிழாவும் இனிதே நடந்தேறியுள்ளது இதன் உபயகாரர்கள் நல்லையா.சோதிப்பிள்ளை குடும்பத்தினர் இவர்கள் தேர்திருவிழாவை காட்ச்சிப்படுத்தி...

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

பிள்ளையார்சதுர்த்தி

  பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்..கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்...

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

நல்லூர்ப் பெருந்திருவிழாவின் 15ம் நாள்

மாலை நேர திருவிழாவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப் பெருமான் ஆட்டு.க்கடா வாகனத்தில் வெளிவீதியுலா வரும் காட்சிகளின் தொகுப்பு.,26.08.13 ...

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

சுவெற்றா ஜேர்மனி அம்மன் தேர்த்திருவிழா:

சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர்த்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.08.2013 பக்தர்கள் படை சூழ நடை பெற்றது அதன் காணொளியை இணைய வாசகர்களுக்காக பதிவு செய்கின்றோம...

சனி, ஆகஸ்ட் 10, 2013

கண்ணனின் மதி நுட்பமும்"""

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக்...

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

திருமகளே நின் கருணை நிறை பார்வை

அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்  அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ! இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்  இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ  உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப  ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை  விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க  வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தா...

வியாழன், ஜூலை 25, 2013

பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்நாள் ஆடி பூரம் விரதம்""

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் “ஆடிப்பூரம்` என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.ஆடிப்பூரத் திருவிழா...

செவ்வாய், ஜூலை 23, 2013

ஆடி அமாவாசை, இந்த புனித நாளின் சிறப்பு

** ஆன்மீகம் ** ஆடி அமாவாசை, எனப்படும் புனித நாளில், ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற தானங்களை செய்யுங்கள். உங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்து சிறக்கும். இந்த நாளில், பித்ருக்களுக்கான வழிபாட்டில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுவது சிறப்பு,,,,,, &nbs...

வெள்ளி, ஜூலை 19, 2013

இறைவனுடைய ஸந்நிதானத்தில்

  சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்ற...

தெய்வக் குறளாம் திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.  மு.வ உரை:மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். சாலமன் பாப்பையா உரை:மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். பரிமேலழகர் உரை:உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து...

வெள்ளி, ஜூலை 12, 2013

தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜ ராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில்...

செவ்வாய், ஜூலை 09, 2013

இறைவனுக்கு உகந்த பூக்கள் எவை

 கடவுளுக்கு மிக நெருக்கமான விடயம் பூக்கள் என்று கருதுகிறோம். அதனால் தான் இறைவனை அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம். எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் குறிப்பிட்ட கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் என்பதே ஐதீகம்.விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முருகனுக்கு...

புதன், ஜூலை 03, 2013

மந்திர யோகம் - "சக்தி பீஜம்".

தாய்மை வழிபாடு அல்லது சக்தி வழிபாடு என்பது தொன்மையானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். இந்த சக்திக்குரிய மந்திரமாக "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை குறிப்பிடுகிறார் திருமூலர். பிரணவ மந்திரம் எப்படி சிறப்பாக விளங்குகிறதோ அது போலவே "ஹ்ரீம்" சிறந்து விளங்குகிற...

செவ்வாய், ஜூலை 02, 2013

சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"

  புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது . இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி...

வியாழன், ஜூன் 27, 2013

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்

  நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது. இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின்...

செவ்வாய், ஜூன் 25, 2013

ஸ்ரீ மாணிக்கப் பிள்ளயார் அபிஷேகப்பூர்த்தி

  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளயார், 2013,மண்லாஅபிஷேகப்பூர்த்தியை கண் குளிர பார்த்து எம் பெருமானின் திரு வருளைப் பெற்று உய்யும் வண்ணம் வேண்டுகின்றோம் {காணொளி இணைப்பு,                        ...

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும்...

ஞாயிறு, ஜூன் 23, 2013

ஆன்மிகம் என்பதன் அர்த்தம்.

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.  அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித...

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக...

‘ லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்! லக்ஷ்மி கடாக்ஷம்’ என்னும் சொல் ஏதோ செல்வச் செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல. அது ஒரு மிகப் பெரிய பதம். சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது. வெற்றி, வித்தை, ஆயுள், சந்தானம், தனம், தான்யம், ஆரோக்கியம் இப்படி அனைத்தும் ஒருங்கே அமைவது தான் லக்ஷ்மி கடாக்ஷம். பலருக்கு ஒன்றிருக்க ஒன்றிருப்பதில்லை. காரணம் திருமகளை தக்கவைத்துக் கொள்ளவும், அவளது கருணா கடாக்ஷத்தை முழுமையாக பெற வழி தெரியாதவர்களாகவும் அதை...

திங்கள், ஜூன் 17, 2013

கிருஷ்ண ஜெயந்தி

* வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். "எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.  * அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.  *...

வெள்ளி, மே 31, 2013

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு ஒர் பாடல்

  பார்வையிட வரும் இணைய நன்பர்களோ இந்தப்பாடலானது ஓரு வரலாறு என்று கூடசொல்லலாம்  திரு தேவன்ராஐா அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது  எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியா வந்தபோது திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது  தனது ஆதங்கத்தை தெரிவித்தார் அதாவது  தனது ஊரான  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க ஆசைப்படுவதாக.  அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால் இந்தப்பாடலானது...

சனி, மே 11, 2013

டார்சனின் பிறந்தநள் வாழ்த்து

பிறந்தநள் வாழ்த்து நவற்கிரியைபிறப்பிடமாகவும் பரிஸ் பிரான்ஸ் சில் வசிக்கும்  திரு ராஜ சேகரம் அவர்களின் புதல்வன் டார்சனின் ஐந்தாவது    பிறந்த நாள் ,11.05.2013 இன்று வெகு சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு  அப்பா அம்மா  அக்காமார் அண்ணாமார்  அத்தான்மார்  தம்பிமார் தங்கச்சி மார்   மச்சாள்மார் மச்சான்மார்பெரியப்பாமார் பெரிஅம்மாமா  சித்தப்பாமார்...

வெள்ளி, மே 03, 2013

மாரி அம்மன் பற்றியஉரை ,,,

தேச மங்கையற்கரசி மாரி அம்மனின் மகிமையும் ஆடி மாதம் பற்றிய விளக்கமும் மிகவும் அழமான சிறந்த உரை [காணொளி இணைப்பு...

வியாழன், ஏப்ரல் 25, 2013

அருளின் பிறந்தநாள் வாழ்த்து

நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்டதிரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் ,22.04.2013.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணாமார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் தேவன்குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்{காணொளி...

ஸ்ரீமாணிக்கபிள்ளயாரின்பாடல்

மாணிக்கபிள்ளயாரின் மனதைஉருக்கும்பக்கதி பரவசம் உள்ள அருட்ப் பாடல்வினை தீர்க்கும் நாயகனே {காணொளி இணைப்பு} ...